Sunday, October 19, 2014

நினைத்தது நிறைவேற க்ஷிப்ர ப்ரஸாத கணபதி மந்திரம்

(share) செய்யுங்கள்) .....

கணபதியின் முக்கியமான வடிவங்கள் 32 ஆகும். அதில் 20–வது வடிவத்தின் திருநாமம்


 ‘க்ஷிப்ர ப்ரஸாத கணபதி’ ஆகும்.

அவர் அடர் சிவப்பு நிறத்துடனும், ஆறு திருக்கரங்களுடனும், உச்சியில் பிறை நிலவுடனும்,


 குசப்புல் ஆசனத்துடனும், மூன்றாம் கண்ணுடனும் விளங்கக்கூடிய தேவதா மூர்த்தம்.

அவரை தேய்பிறை நான்காம் நாளன்று ஆரம்பித்து, வளர்பிறை நான்காம் பிறை வரையில்


 108 முறை மந்திர ஜபத்தினால் பூஜை செய்ய வேண்டும். மொத்தம் 16 நாட்கள் கணக்கு.

அவரது மந்திரம்

‘ஓம் கம் க்ஷிப்ர ப்ரஸாதனாய நம’

என்பதாகும். அவரைப் பிரார்த்திப்பதால் விரைவில் ஒருவரது துயர் தீரும் நினைத்தது 


நிறைவேறும். என்பது நிச்சயம்.

No comments:

Post a Comment