Sunday, October 19, 2014

நடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம்

(share) செய்யுங்கள்) .....

யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்துபித்ருத்வம்
 
அந்யேஷு அவிசார்ய தூர்ணம்ஸ்தம்பே 


அவதார தம் அநந்ய லப்யம்லக்ஷ்மி 


ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.

இந்த ஸ்லோகத்தைச் சொல்ல முடியாதவர்கள் பொருளைச் சொல்லுங்கள். "

பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே! 


தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால் 


தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே! 


நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின் 


துன்பத்தைப் போக்குபவனே! 


லட்சுமி நரசிம்மனே! 


உனது திருவடியைச் சரணடைகிறேன்.

இம்மந்திரத்தை51முறைஜெபிக்க வேண்டும் ...

இந்த மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும்

No comments:

Post a Comment